342
சுமார் 300 பேரை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து 4 கோடி ரூபாய் வரையில் மோசடி செய்து விட்டு ஓராண்டாக தலைமறைவாக இருந்த 2 பெண்களை பணம் கொடுத்து ஏமாந்தவர்களே பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். ஒர...

701
சென்னை ஈக்காடுதாங்கலில் அன்னை கேப்பிட்டல்ஸ் என்ற பெயரில் அலுவலகம் அமைத்து, கிரிப்டோ கரன்சியில் 1லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 17 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி 300 நபர்களிடம் 1...

15700
கிரிப்டோ கரன்சியில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 15,000 ரூபாய் தருவதாக ஆசைவார்த்தைக் கூறி 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ள சம்பவம் கும்பகோணத்தில் அரங்கே...

1563
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக வி சாப்ட் லிங்க் நிறுவனர் சந்திரசேகரை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். ஹோல்ஸ்டேன்ட் சிக்ஸ் என்ற கிரிப்டோ கரன்சியி...

3449
மதுரையில் கிரிப்டோ கரன்சி விவகாரத்தில் நண்பனை கத்தி முனையில் கடத்திய நண்பர்களில் 3 பேரை கைது செய்த போலீசார், மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். கோரிப்பாளையம் தனியார் விடுதியில் கல்லூரி மாணவர் ஒருவரை...

3869
அமெரிக்காவில் கூகுள் நிறுவனம் தவறுதலாக வெளிநபர் ஒருவருக்கு சுமார் 2 கோடி ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளது. கிரிப்டோ கரன்சி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் கெர்ரி என்ற நபரின் வங்கி கணக்கில், கூ...

2244
அடிப்படை கட்டமைப்புகள் இல்லாத கிரிப்டோ கரன்சிகள் ஆபத்தானவை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிராவின் மும்பையில் பேசிய அவர், நிதிசார்ந்த அமைப்புகளில் டிஜிட...



BIG STORY